Monday, April 25, 2011

[கனடா தமிழ் Canada Tamil] சிங்கள கடற்படையினரைக்கண்டித்து மீனவர்கள் பட்டினிப்போர்

தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிறீலங்கா கடற்படையினரைக்கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் மீனவர்கள் உண்ணாநிலைப்போராட்டம் இருந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா  ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தியும், மீன்பிடி படகு மற்றும் மீன்வலைகளை சேதப்படுத்தியும் துன்புறுத்தி வருகின்றனர்.

இந்த செயலை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் நொச்சிக்குப்பம் மீனவ இளைஞர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப்போராட்டத்தை மரக்காணத்தை அடுத்துள்ள கூனிமேடு பேருந்து நிலையத்தில் நடத்தினர். இந்த உண்ணாநிலைப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறீலங்கா ராணுவத்தை கண்டித்து பேசினார்கள்

http://meenakam.com/2011/04/25/23077.html


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment